Saturday 11th of May 2024 12:16:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனிக்குளத்தினுள் வாகனம் பாய்ந்து விபத்து! மூவரின் நிலை தொடர்பில் கவலை!

வவுனிக்குளத்தினுள் வாகனம் பாய்ந்து விபத்து! மூவரின் நிலை தொடர்பில் கவலை!


முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தினுள் வாகனம் ஒன்று மூவருடன் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனிக்குளம் செல்வபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த குட்டி என்பவருடைய மகேந்திரா ரக வாகனமே விபத்தில் சிக்கியிருக்கின்றது.

மழை காலம் என்பதால் குளத்தில் நீர் நிறைந்து காணப்படுவதால் வாகனத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE